Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சியமைக்காது - காஷ்மீர் முன்னாள் முதல்வர்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (17:35 IST)
ஜம்மூ காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

 
காஷ்மீரில் மெகபூபா அரசுக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
காஷ்மீர் மாநிலத்தில் தங்களது குற்றத்தை பாஜக ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 
 
பிடிபி கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை. பிடிபி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

இன்றும் இறங்கிய தங்கம் விலை.. ஆனாலும் 9000ஐ விட கீழே வரவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments