Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 5 கோடி ரூபாய்க்கு தர்ப்பூசணி விற்பனை: புதிய சாதனை

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:58 IST)
தினமும் ஐந்து கோடி ரூபாய்க்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தர்பூசணி விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 ரம்ஜான் மாதம் தொடங்கியதை அடுத்து தர்பூசணி பழங்கள் விற்பனை காஷ்மீரில் அதிகரித்து உள்ளது 
 
மேலும் காஷ்மீரிகள் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவதாகவும், அதனால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 ஆந்திரா குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் தர்பூசணி பழங்கள் ஸ்ரீநகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன 
இதுவரை இல்லாத நாளில் வகையில் தினமும் 5 கோடி ரூபாய் ஜம்மு-காஷ்மீரில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை ஆகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments