Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 5 கோடி ரூபாய்க்கு தர்ப்பூசணி விற்பனை: புதிய சாதனை

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:58 IST)
தினமும் ஐந்து கோடி ரூபாய்க்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தர்பூசணி விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 ரம்ஜான் மாதம் தொடங்கியதை அடுத்து தர்பூசணி பழங்கள் விற்பனை காஷ்மீரில் அதிகரித்து உள்ளது 
 
மேலும் காஷ்மீரிகள் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவதாகவும், அதனால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 ஆந்திரா குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் தர்பூசணி பழங்கள் ஸ்ரீநகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன 
இதுவரை இல்லாத நாளில் வகையில் தினமும் 5 கோடி ரூபாய் ஜம்மு-காஷ்மீரில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை ஆகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் விலை உயருமா?

ஐ.நா., பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை: அதிர்ச்சி தகவல்..!

காந்தி ஜெயந்தி தினத்தில் புதிய அரசியல்: பீகாரில் சாதிப்பாரா பிரசாந்த் கிஷோர்?

சதுரகிரியில் மஹாளய அமாவாசை வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

தமிழக காங்கிரஸ் பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் செல்வபெருந்தகை வாக்குவாதம் ..!

அடுத்த கட்டுரையில்
Show comments