Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (15:46 IST)
கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1947 ஆம் ஆண்டு  உகாண்டா காடுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ் மிக கொடிய வைரஸ் தொற்றாகக் கருதப்படுகிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக இது உலகில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

கேரள மாநிலத்தில் சுமார் 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுகுறித்து, தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஜிகா வைரஸ் குறித்த அச்சம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments