Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (17:05 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை நடை அடைக்கப்படும் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை ஏழு முப்பது மணி முதல் 12 மணி வரை நடை சாத்தப்படும் என்றும் அன்றைய தினமும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments