Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: அரியானா அமைச்சர்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:30 IST)
வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன/ குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் ரயில் எரிப்பு போராட்டம் ஆகியவையும் நடந்துவருகின்றன. 
 
இந்த நிலையில் ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை என்றாலும் அதற்காக தீ வைப்பு மற்றும் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் போராட்டம் குறித்து அரியானா அமைச்சர் அனில்விஜ் கருத்து தெரிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

அடுத்த கட்டுரையில்
Show comments