Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: அரியானா அமைச்சர்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:30 IST)
வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன/ குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் ரயில் எரிப்பு போராட்டம் ஆகியவையும் நடந்துவருகின்றன. 
 
இந்த நிலையில் ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை என்றாலும் அதற்காக தீ வைப்பு மற்றும் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் போராட்டம் குறித்து அரியானா அமைச்சர் அனில்விஜ் கருத்து தெரிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

5 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் தங்கம் விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென எழுந்த புகை.. பயணிகள் நிலை என்ன?

போர் பதட்டம் எதிரொலி: இன்று நடைபெறவிருந்த இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் என்ன ஆனது?

அடுத்த கட்டுரையில்
Show comments