வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: அரியானா அமைச்சர்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:30 IST)
வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன/ குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் ரயில் எரிப்பு போராட்டம் ஆகியவையும் நடந்துவருகின்றன. 
 
இந்த நிலையில் ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை என்றாலும் அதற்காக தீ வைப்பு மற்றும் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் போராட்டம் குறித்து அரியானா அமைச்சர் அனில்விஜ் கருத்து தெரிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments