Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: அரியானா அமைச்சர்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:30 IST)
வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன/ குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் ரயில் எரிப்பு போராட்டம் ஆகியவையும் நடந்துவருகின்றன. 
 
இந்த நிலையில் ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை என்றாலும் அதற்காக தீ வைப்பு மற்றும் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் போராட்டம் குறித்து அரியானா அமைச்சர் அனில்விஜ் கருத்து தெரிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments