Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித கழிவை சாப்பிட வைத்த கிராம மக்கள்!

மனித கழிவை சாப்பிட வைத்த கிராம மக்கள்!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (15:36 IST)
ஒடிசாவில் கிராம மக்கள் சேர்ந்து இரண்டு பேரை அடித்து உதைத்து, அவர்களை மனித கழிவை சாப்பிட வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


 
 
ஒடிசாவின் காஞ்சம் மாவட்டத்தில் எஸ்பி ஜக்தேப்பூர் என்ற கிராமத்தில் இருண்டு சிறுவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென பலியானார்கள். இந்த சிறுவர்கள் இருவரும்  பசுதேப் நாயக் மற்றும் பாஞ்ச்சா நாயக் இருவரின் மந்திரவாதத்தால் பலியானார்கள் என தகவல் பரவியது.
 
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் அந்த இருவரின் பற்களை உடைத்து, அவர்களை அடித்து மனித கழிவை சாப்பிட வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த இருவரும் காவல்துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த கிராமத்திற்கு சென்று இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments