Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதக் கழிவை விண்கல் என நினைத்து பிரிட்ஜில் பத்திரப்படுத்திய கிராமத்தினர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (12:34 IST)
டெல்லியில் விமானத்தில் இருந்து விழுந்த மனிதக் கழிவை விண்கல் என நினைத்து அதனை பிரிட்ஜில் வைத்து பத்திரப்படுத்திய சம்பவம் பலரது கேலிக்கு உள்ளாகியுள்ளது.
டெல்லி அருகே உள்ள பாசில்பூர் பாடிலி என்ற கிராமத்தில், விமானத்திலிருந்து காய்ந்த நிலையில் மனிதக் கழிவு வயல்வெளியில் விழுந்தது. இதனையறிந்த கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று அதனை பார்த்ததோடு, அதனை விசித்திர பொருள் என நினைத்து, கீழே கிடந்ததை எடுத்து வந்து தங்களின் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் இதனைப்பற்றி அறிந்த விஞ்ஞானிகள், அதன் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அது மனித கழிவு என கண்டறியப்பட்டது. இதனையறிந்த கிராம மக்கள், தங்களின் வீட்டிற்கு, தெரியாமல் எடுத்துச் சென்ற மனித கழிவை தூக்கி எறிந்து வீடுகளை சுத்தம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments