Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை வேண்டுமானால் திட்டுங்கள்; என் மகனை விட்டு விடுங்கள் : கெஞ்சும் விஜய் மல்லையா

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (18:14 IST)
என் மகனை யாரும் திட்டாதீர்கள் என்று பிரபல் தொழிலதிபர் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
ரூ.9000 கோடிக்கும் மேல் இந்திய தேசிய வங்கிகளிடம் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், தற்போது லண்டனில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் விஜய மல்லையா.
 
அதனால், அவரை மட்டுமில்லாமல், அவரின் மகன் சித்தார்த்தையும் பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


 

 
இதனால் அதிருப்தி அடைந்த மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்த வெறுப்பு மற்றும் திட்டுகளை ஏற்றுக்கொள்ள என் மகன் சித்தார்த்துக்கு அவசியம் இல்லை. என்னுடைய வியாபாரத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களுக்கு திட்ட வேண்டுமானால் என்னை திட்டுங்கள். அவரை திட்டாதீர்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments