Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு; அருண் ஜெட்லி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (17:17 IST)
குஜராத் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

 
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. காங்கிரஸ் 79 தொகுதிகளில் வெற்றிப்பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. கடந்த முறை 115 இடங்களில் வெற்றிப்பெற்ற பாஜக இந்த முறை சற்று சரிவை சந்தித்துள்ளது.
 
மோடி பிரச்சாரம் செய்த பல இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ரூபானி மீண்டும் குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments