Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு; அருண் ஜெட்லி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (17:17 IST)
குஜராத் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

 
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. காங்கிரஸ் 79 தொகுதிகளில் வெற்றிப்பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. கடந்த முறை 115 இடங்களில் வெற்றிப்பெற்ற பாஜக இந்த முறை சற்று சரிவை சந்தித்துள்ளது.
 
மோடி பிரச்சாரம் செய்த பல இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ரூபானி மீண்டும் குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments