Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் வெங்கையா நாயுடு!!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (19:22 IST)
புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.


 
 
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக சார்பில் வெங்கையா நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.
 
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் நடபெற்றது. மொத்தம் உள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகின. 
 
மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் வெங்கைய்யா நாய்டு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

துபாயில் பற்றி எரியும் 67 மாடி கட்டிடம்.. 3,800 பேரின் நிலை என்ன? - அதிர்ச்சி வீடியோ!

விமான விபத்தை தற்செயலாக வீடியோ எடுத்த சிறுவன்.. அதிர்ச்சியில் இருந்து மீளாததால் சிகிச்சை..!

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

அடுத்த கட்டுரையில்
Show comments