Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை கையில் எடுக்கும் பாஜக: மத்தியில் கசிந்த தகவல்?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (14:04 IST)
ஜெயலலிதாவின் மறைவால் பாஜக கட்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மத்தய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.


 
 
இது குறித்து, வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. ஜெயலலிதாவின் தனித்துவம், ஆளுமை மக்களிடையே அதிக செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது. 
 
அதே சமயம் எங்களது அனுதாபிகள் சிலரது வாக்குகளையும் பெற்று வந்தார். அதிமுகவா? திமுகவா? என்று பார்த்தபோது, மக்கள் அதிமுக சிறந்தது என்று நம்பினர். அதனால் அந்தக் கட்சிக்கு வாக்களித்தனர். இதனால் அதிமுக தேசிய கட்சியாகவும் உள்ளது. 
 
தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. ஜெ.வின் முகத்தை பார்த்து வாக்களித்தவர்கள் இனி பாஜகவுக்கு வாக்களிக்ககூடும். இது தமிழகத்தில் பாஜகவின் நிலையை உறுதியாக்கும் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments