Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி வீட்டு வாசலில் பயங்கர வெடிபொருள் நிரம்பிய கார்: அண்டிலியாவில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:53 IST)
முகேஷ் அம்பானி வீட்டின் அருகே பயங்கர வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்த கார் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
உலகின் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் ‘அண்டிலியா’ என பெயரிடப்பட்டுள்ள சொகுசு பங்களாவில் இருந்து வருகிறார். இந்த பங்களாவிற்கு வெளியே சொகுசு வாகனம் ஒன்று நின்றுக்கொண்டிருந்துள்ளது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மும்பை போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், மர்ம வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வெடிகுண்டு செயல் இழக்க செய்யப்பட்டு அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments