அம்பானி வீட்டு வாசலில் பயங்கர வெடிபொருள் நிரம்பிய கார்: அண்டிலியாவில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:53 IST)
முகேஷ் அம்பானி வீட்டின் அருகே பயங்கர வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்த கார் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
உலகின் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் ‘அண்டிலியா’ என பெயரிடப்பட்டுள்ள சொகுசு பங்களாவில் இருந்து வருகிறார். இந்த பங்களாவிற்கு வெளியே சொகுசு வாகனம் ஒன்று நின்றுக்கொண்டிருந்துள்ளது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மும்பை போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், மர்ம வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வெடிகுண்டு செயல் இழக்க செய்யப்பட்டு அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments