Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:33 IST)
பாம்பு பிடிக்கும் போது நாகப்பாம்பு கொத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபர் வாவா சுரேஷ் பாம்பு ஒன்றை பிடிக்க முயற்சித்த போது திடீரென அந்த பாம்பு அவரது தொடையில் கொத்தியது 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக கூட செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது அவரது உடல் நிலை மிக வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இதனை அடுத்து அவருடைய நண்பர்கள் உறவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments