Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் பயணம் மேற்கொள்ள கொரேனா தடுப்பூசி கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (19:56 IST)
ரயில் பயணம் மேற்கொள்ள கொரேனா தடுப்பூசி கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!
கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்திற்கு பயணம் செய்பவர்கள் தடுப்பூசி போட்டிருக்கும் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் டிடிஆர் கேட்கும் போது அதனை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த அறிவிப்பு காரணமாக பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments