Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்கப் பள்ளிகள் திறப்பு - எங்கு? எப்போது? தெரியுமா?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (15:03 IST)
1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவதாக   உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அறிவிப்பு. 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு (தொடக்கப் பள்ளிகள்) நேரடி வகுப்புகள் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்  துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக அங்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 9 - 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 6 - 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments