தொடக்கப் பள்ளிகள் திறப்பு - எங்கு? எப்போது? தெரியுமா?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (15:03 IST)
1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவதாக   உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அறிவிப்பு. 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு (தொடக்கப் பள்ளிகள்) நேரடி வகுப்புகள் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்  துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக அங்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 9 - 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 6 - 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments