Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை வன்கொடுமை செய்து எயிட்ஸை பரப்பிய பெண்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:52 IST)
தனக்கு எயிட்ஸ் தொற்று உருவாக காரணமாக இருந்த கணவரின் குடும்பத்தினரை பழி வாங்க பெண் செய்த செயல் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அவள் கணவருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவனுடனான உறவால் இளம்பெண்ணுக்கும் எயிட்ஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் எயிட்ஸ் காரணமாக இளம்பெண்ணின் கணவர் இறந்துள்ளார். இதற்கு காரணமான கணவனின் அண்ணன் குடும்பத்தை பழிவாங்க துடித்த இளம்பெண், கணவனின் அண்ணன் மகனான 15 வயது சிறுவனை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இளம்பெண்ணை கைது செய்து விசாரித்தபோது எயிட்ஸை பரப்பி அவர்கள் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். தற்போது சிறுவனுக்கு எயிட்ஸ் தொற்று உள்ளதாக என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்