Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு 1கி.மீ. நீளத்தில் கடிதம் அனுப்பிய மாணவர்கள்

Webdunia
புதன், 3 மே 2017 (18:16 IST)
எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்திரப்பிரதேச பள்ளி மாணவர்கள் 1கி.மீ. நீளத்தில் கடிதம் எழுதியுள்ளனர்.


 

 
காஷ்மீர் எல்லையில் பாகீஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த இளநிலை அதிகாரி மற்றும் தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.
 
இந்த சம்பவதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரேதச மாநிலம்ம் மொராதாபாத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
 
1கி.மீ. நீளம் கொண்ட கடிதத்தை எழுதியுள்ளனர். அதில், எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்ப்பிட்டுள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் தாக்கப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதத்ததை விரைவில் மோடிக்கு அனுப்ப உள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments