Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை கூடவா திருடுவீங்க.. கொரோனா நோயாளிகள் துணி திருட்டு! – உ.பியில் பிடிபட்ட குடும்பம்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (12:08 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா நோயாளிகம் மீது போர்த்திய துணியை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் பிணங்களின் மீது போர்த்தப்படும் துணி, குர்தா, புடவை உள்ளிட்டவை திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இதுபோன்று பிணங்களின் ஆடைகளை திருடி பாலிஷ் செய்து புது துணியென வெளியில் விற்று வந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக சில துணிக்கடைகளே இவர்களுக்கு பணம் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கும்பலை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments