Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள்! – அசத்தும் உ.பி தோட்டக்கலை அதிகாரிகள்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:05 IST)
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சஹரன்பூர் மாவட்டத்தில் தோட்டக்கலை அதிகாரிகள் மாமரம் ஒன்றை கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த மாமரத்தில் பல்வேறு வகை மாங்கனி வகைகளின் தண்டுகளை இணைத்து சோதனை முயற்சியாக அதை வளர்த்து வந்துள்ளனர்

.இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக அந்த மரத்தில் 121 வகை மாங்கனிகள் காய்த்துள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தேசிய அளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments