Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் செய்துகொண்ட மகளை கௌரவக் கொலை செய்த தந்தை

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (12:42 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

சம்பல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, அவரது தந்தையே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரௌலி நகரத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை தனது 22 வயது மகளை, அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இது குறித்து விசாரித்த காவல்துறையினர், மகள் வேறு பிரிவைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டதால், கௌரவத்துக்காக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments