உர்ஜித் படேல் நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக கடிதம்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2017 (16:40 IST)
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்  நாடாளுமன்ற குழு முன்பு ஜனவரி 28ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து 10 கேள்விகள் கேட்க உள்ளது. 


 

 
மூத்த காங்கிரஸ் தலைவர் கே வி தாமஸ் தலைமையிலான இந்த பொது கணக்கு குழு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலை நாடாளுமன்ற குழு முன்பு ஜனவரி 28ம் தேதிக்குள் ஆஜராக கடிதம் அனுப்பியுள்ளானர். அவரிடம் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து 10 கேள்விகள் கேட்க உள்ளனர்.
 
ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு முன்னர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள் குறித்த தகவலை வெளியிட மறுத்தது ஏன்?
 
ஏன் கடந்த இரண்டு மாதங்களில் மத்திய ரிசர்வ் வங்கி எடுத்த முடிவுகள் தோல்வியில் முடிந்தது? போன்ற கேள்விகளை அவரிடம் கேட்கப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments