Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 3 இடத்தைப் பிடித்த பெண்கள்

Webdunia
திங்கள், 30 மே 2022 (17:27 IST)
இந்திய அளவில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.இதில், 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் யு.பி.எஸ்.சியில் எழுத்துத் தேர்வும், ஏப்ரலில் நேர்முகத்தேர்வும் நடந்து முடிந்த நிலையில், இன்று முடிவுகளை இன்று வெளியிடப்பட்டது.

இதில், இந்திய அளவில் முதல் 3 இடங்களையும் பெண்கள் பிடித்துள்ளனர்.  முதல் இடத்தை சுருதி சர்மாவும், 2 வது இடத்தை சனங்கிதா அகர்வால் என்பவரும், 3 வது இடத்தை காமினி சிங்லாவும் பிடித்துள்ளனர்.

தமிழக அளவில் கோவை மாணவி ஸ்வாதி முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments