Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (16:25 IST)
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த்ம் உடல் நலக் குறைவால் காலமானார்.

உத்தரபிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் ,சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமமையில் சிகிச்சை பெற்று வந்தார் .கடந்த 15 ஆம் தேதி டெலி எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து, அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. டயாசிலிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments