Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பழிக்க முயன்ற உறவினரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த இளம்பெண்

Webdunia
புதன், 2 மே 2018 (14:24 IST)
உபி மாநிலத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண், அவருடைய ஆணுறுப்பை வெட்டி எறிந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துர்காபூர் என்ற கிராமத்தில் மனோஜ்குமார் என்ற இளைஞர் தன்னுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த இளம்பெண்ணை நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், இதனையறிந்த அந்த இளம்பெண் அருகே இருந்த கத்தியை எடுத்து மனோஜ்குமாரின் ஆணுறுப்பை வெட்டி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மனோஜ்குமாரை மருத்துவமனையில் சேர்த்து அவரிடம் விசாரணை செய்து கொண்டு வருகின்றானர். பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் இயற்றப்பட்டும் பாலியல் குற்றங்கள் குறையாமல் இருப்பதால் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்