Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப் பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:29 IST)
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அம்மாநில அரசுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார் 
 
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக நீர்நிலைகளில் சென்று கரைக்கவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை என அறிவித்துள்ளார். தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறிவரும் நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் இந்த தடையை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments