Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வர் யோகிக்கு கொரோனாவா? தனிமைப்படுத்தி கொண்டதால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:56 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென தன்னை தானே எடுத்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் உள்ள ஒரு சிலருக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் முதல்வருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும், இருந்தாலும் ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் ஒரு சில நாட்கள் அவர் முதல்வர் அலுவலகம் வர மாட்டார் என்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments