Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி இப்பொழுது ஏன் கோவிலுக்கு செல்கிறார்? உ.பி முதல்வர் கேள்வி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (12:50 IST)
இந்து சமய மக்களின் நம்பிக்கைகளோடு காங்கிரஸ் விளையாடுகிறது என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத் இந்துக்களின் மத நம்பிக்கையோடு காங்கிரஸ் விளையாடுவதாக விமர்சித்தார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது, ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைபாட்டை விளக்க வேண்டும் என்றார்.
 
மக்கள் கோயில்களுக்குச் செல்வதே பெண்களை கிண்டலடிப்பதற்காகத் தான் என முன்பு சாடிய ராகுல் காந்தி இப்பொழுது ஏன் கோயில்களுக்குச் செல்கிறார் என கேள்வி எழுப்பினார். கோவிலுக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை நம்பிக்கையின் அடிப்படையில் கோவிலுக்கு செல்ல வேண்டும் பாசாங்குத்தனமாக செல்லக்கூடாது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments