Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலில் உபி முதல்வர்: முதல் அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (10:42 IST)
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் குறித்து கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று காலை உத்தரபிரதேச முதல்வர் தாஜ்மஹாலுக்கு சென்றார்.



 
 
தாஜ்மஹாலின் சிவன் கோவில் இருந்ததாகவும், அதனை உபி முதல்வர் நேரில் பார்க்க வேண்டும் என்றும் சமீபத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் பேட்டியளித்த நிலையில் உபி முதல்வரின் தாஜ்மஹாலின் வருகை முக்கியத்துவம் பெற்றது.
 
இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் தாஜ்மஹாலுக்கு சென்றவுடன் தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஈடுபட்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவரே கையில் துடைப்பத்தை வாங்கி தாஜ்மஹாலின் மேற்கு கதவு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இதனை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments