Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, ராகுல், பிரியங்கா போதும்: யோகி ஆதித்யநாத்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:34 IST)
காங்கிரஸ் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவையில்லை என்றும் அந்த கட்சியில் உள்ள ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரே போதும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார் 
 
மேலும் மேற்கு வங்கம் கேரளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது கொலைகள் வன்முறை வாக்குச்சாவடி கைப்பற்றுதல் ஆகியவை நடந்தது என சுட்டிக்காட்டிய யோகி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாக தெரிவித்தார் 
மேலும் காங்கிரஸ் கட்சியை அழிக்க ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகிய இருவரே போதும் என்றும், வேறு வெளியிலிருந்து யாரும் வர தேவையில்லை என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments