Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக் கழக மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (21:38 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் ஒரு பொறியியல் மாணவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில், 4 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் உத்தேஷ்யா அஹிர்வார் என்பவர் பல்கலைக்கழக்கத்தின் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனிப்பிவைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. பெரும் பரபரப்பு..!

தை அமாவாசை.. சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி உண்டா? வனத்துறை அறிவிப்பு..!

மலேசியா போலவே மருதமலையில் முருகன் சிலை.. 160 அடி உயரத்தில் அமைக்க திட்டம்..!

பிளஸ் 2 மாணவரை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளம்பெண்.. போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு..!

நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதி பூண்டுள்ளோம்.. டிரம்ப் உடன் பேசியபின் மோடியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments