Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக் கழக மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (21:38 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் ஒரு பொறியியல் மாணவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில், 4 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் உத்தேஷ்யா அஹிர்வார் என்பவர் பல்கலைக்கழக்கத்தின் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனிப்பிவைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments