Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014-2015 நிதிநிலை அறிக்கை : எனக்கு கொடுக்கப்பட்ட பணி சவாலானது - அருண் ஜெட்லி

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (11:34 IST)
2014-2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனக்கு சவாலான பணி அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவை உருவாக்க ஆனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்‌து வரு‌கிறா‌ர்.
 
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் அவர், முதலீட்டிற்கு சாதகமான வரி ஆட்சி முறை, பொருளாதார நிலையை சீரமைக்க செலவு மேலாண்மைக் குழு போன்றவை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தனக்கு சவாலான பணி அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவை உருவாக்க ஆனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விலக விரும்புவதாகவும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  
 

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments