Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற வளாகம் அருகே குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2015 (13:51 IST)
நாடாளுமன்ற வளாகம் அருகே ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
டெல்லியில் நாடாளுமன்றத்தின் 4வது புவுன்டெய்ன்  அமைந்துள்ள இடத்தில் நேற்று ஆளில்லா விமானம் ஒன்று தாழ்வாக பறந்து கொண்டிருந்தது.
 
குழந்தையுடன் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில், அவர் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆளில்லா விமானத்தை இயக்கிய அந்த வெளிநாட்டினர் தூதரகம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக தெரியவந்ததுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments