Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (15:48 IST)
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகும் என இமெயில் வந்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவசர அவசரமாக தாயகம் திரும்பினார்கள். இந்த நிலையில் மாணவர்களின் படிப்பில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக உக்ரைன் பல்கலைக்கழகத்திலிருந்து ஈமெயில் வந்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் போர் முடிந்தவுடன் மாணவர்கள் மீண்டும் உக்ரைன் வந்து தங்களது படிப்பை தொடரலாம் என்றும் இமெயிலில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments