Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள்: அசாம் நிறுவனம் அறிவிப்பு

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (18:50 IST)
உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள்: அசாம் நிறுவனம் அறிவிப்பு
உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள் ஒன்றை தயாரிக்க இருப்பதாக அசாம் மாநிலத்தில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நாடு கடும்போர் புரிந்து வருகிறது என்பதும் இந்த போரில் பின்வாங்காமல் தைரியமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த போரை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் உக்ரைன் அதிபரின் துணிச்சலை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரில் டீத்தூள் ஒன்றை அசாம் தனியார் டீத்தூள் நிறுவனம் அறிவித்துள்ளது இந்த டீத்தூளை வாங்குவதற்கு பொது மக்கள் போட்டி போட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments