Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள்: அசாம் நிறுவனம் அறிவிப்பு

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (18:50 IST)
உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள்: அசாம் நிறுவனம் அறிவிப்பு
உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள் ஒன்றை தயாரிக்க இருப்பதாக அசாம் மாநிலத்தில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நாடு கடும்போர் புரிந்து வருகிறது என்பதும் இந்த போரில் பின்வாங்காமல் தைரியமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த போரை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் உக்ரைன் அதிபரின் துணிச்சலை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரில் டீத்தூள் ஒன்றை அசாம் தனியார் டீத்தூள் நிறுவனம் அறிவித்துள்ளது இந்த டீத்தூளை வாங்குவதற்கு பொது மக்கள் போட்டி போட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments