Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக்கழகங்களில் மாணவிகள் பாதுகாப்பு: யுஜிசி அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (19:06 IST)
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகளின் பாதுகாப்புக்காக யுஜிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
பல்கலைக் கழகங்கள் சார்பில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்றும் மாணவிகளுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
 
மேலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு குறித்த விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்