Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னம்: ஷிண்டே அணிக்கு உதயசூரியன் சின்னமா?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (10:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டு பிரிவாகப் பிரிந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான வில் அம்பு சின்னம் இருவரும் கோரியதால் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது 
 
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும் தீப்பந்தம் சின்னம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் ஷிண்டே அணி உதயசூரியன், திரி சூலம், கதாயுதம் ஆகிய மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னம் ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
தமிழகத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னம் ஷிண்டே அணிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments