Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னம்: ஷிண்டே அணிக்கு உதயசூரியன் சின்னமா?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (10:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டு பிரிவாகப் பிரிந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான வில் அம்பு சின்னம் இருவரும் கோரியதால் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது 
 
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும் தீப்பந்தம் சின்னம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் ஷிண்டே அணி உதயசூரியன், திரி சூலம், கதாயுதம் ஆகிய மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னம் ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
தமிழகத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னம் ஷிண்டே அணிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments