Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னம்: ஷிண்டே அணிக்கு உதயசூரியன் சின்னமா?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (10:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டு பிரிவாகப் பிரிந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான வில் அம்பு சின்னம் இருவரும் கோரியதால் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது 
 
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும் தீப்பந்தம் சின்னம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் ஷிண்டே அணி உதயசூரியன், திரி சூலம், கதாயுதம் ஆகிய மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னம் ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
தமிழகத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னம் ஷிண்டே அணிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments