Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் திறப்புக்கு பதிலாக கொரோனாவுக்கு போராடுங்கள்! – உத்தவ் தாக்கரே கறார் பதில்!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (14:51 IST)
கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க முடியாது என உத்தவ் தாக்கரே கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறப்பது, விநாயகர் சதுர்த்தி போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே “மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் குறையும் வரை கோவில்கள் திறக்கப்படாது. கோவில்களை திறக்க சொல்லி போராடுவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் சிந்துநதிநீர் தரமாட்டோம்: இந்தியா உறுதி..!

2 மகள்களை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. புகார் அளிக்காத தாய்.. போலீஸ் செய்த தந்திரம்..!

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments