Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் திறப்புக்கு பதிலாக கொரோனாவுக்கு போராடுங்கள்! – உத்தவ் தாக்கரே கறார் பதில்!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (14:51 IST)
கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க முடியாது என உத்தவ் தாக்கரே கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறப்பது, விநாயகர் சதுர்த்தி போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கோவில்களை திறக்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே “மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் குறையும் வரை கோவில்கள் திறக்கப்படாது. கோவில்களை திறக்க சொல்லி போராடுவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments