Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக் வீடியோவால் பலியான வாலிபர்கள்..

Arun Prasath
சனி, 28 செப்டம்பர் 2019 (15:35 IST)
டிக் டாக் வீடியோவால் ரயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்த அப்தாப்ஷெரீப் மற்றும் முகமது மாடின் என்ற வாலிபர்கள், நேற்று மாலை இவர்கள் அதே பகுதியை சேர்ந்த அவ்ர்களது நண்பரான ஜபியுல்லாகானுடன் ரயில்வே தண்டவாள பகுதியில் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் அப்தாப்ஷெரீப், முகமது மாடின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜபியுல்லாகான் படு காயம் அடைந்தார். உடனே இத்தகவலை அறிந்து விரைந்து வந்த போலீஸார், ஜபியுல்லாகானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments