Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்குள் மோதல் : இரண்டு சவுதி அரேபியர்கள் உட்பட மூன்று பேர் பலி

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2016 (10:31 IST)
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள சஜீவா மத்திய சிறையில் சிறைவாசிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் பலியானார்கள்.
 

 
சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நடைபெற்ற இந்த மோதலில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சிறைவாசிகள் சுஷாக் அஹமது, அப்துல் சலாம் ஆகியோரும் மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் பகுதியைச் சேர்ந்த தங்மின்லயன் என்ற சிறைவாசியும் பலியாயினா்.
 
மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரி உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான சவூதி அரேபிய சிறைவாசிகளின் விபரத்தை சிறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments