Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்கு பிரிப்பதில் போங்கு: ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட போலீஸார்: வைரல் வீடியோ!

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (11:28 IST)
உத்திரப்பிரதேசத்தில் காவலர்கள் இருவர் லத்தியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் லஞ்சமாக வாங்கிய பணத்தை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் இரு காவலர்கள் ஒருவரையொருவர் லத்திடில் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதும், மாவட்ட கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா, சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 
 
லஞ்ச பணத்தை பிரிப்பதில் காவலர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவத்தால் மக்களுக்கு போலீஸார் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments