Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள் (வீடியோ)

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:01 IST)
ஆந்திரா மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை இரண்டு பன்றிகள் சேர்ந்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள சாலையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை நோக்கி வந்த இரண்டு பன்றிகள் அவர் மீது தாக்குதலில் ஈடுப்பட்டன. இதனால் மூதாட்டி கீழே விழுந்தார். அவரை விடாமல் பன்றிகள் தொடர்ந்து தாக்குயுள்ளது. 
 
இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்கள் பன்றிகளை கற்களால் அடித்து விரட்டி மூதாட்டியை காப்பாறினர். பன்றிகள் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

நன்றி: V6 News Telugu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments