Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி பெண் ஆசிரியர் மீது ஆசிட் வீச்சு

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (18:56 IST)
கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பெண் ஆசிரியை மீது இரு இளைஞர்கள் ஆசிட் வீசிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியரின் பெயர் ஷலஜா நம்தியோ (24). அவர், தான் வசித்து வரும் போஷ் அரீரா காலணியில் என்ற பகுதியில் இருந்து, தான் பணி புரியும் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் அவர் மீது ஆசிட்டை வீசினர்.
 
இதில் அவரது கை, இடுப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது.  ஆசிட் வீசிய இளைஞர்கள் உடலில் பர்தா அணிந்திருந்தனர். எனவே அவர்கள் ஆணா பெண்ணா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
 
ஆசிட் வீச்சில் காயமடைந்த பெண், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments