Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உப்புமாவில் கடத்தல்: பிடிபட்ட பலே கில்லாடிகள்!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (19:08 IST)
புனே விமான நிலையத்தில் உப்புமாவில் அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோக்களை கடத்தி சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


 
 
துபாய் செல்லும் இரு பயணிகள் புனே விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகளவிலான உப்புமா இருந்தது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 
பின்னர், இரு பயணிகளை சோதனை செய்தபோது ஒரு ஹாட் கேஸ் நிறைய உப்புமாவில் 86,000 அமெரிக்க டாலர் மற்றும் 15,000 யூரோ மறைத்து கடத்தி இருப்பது அதிர்ச்சியை தந்தது. இருவரையும் விசாரணைக்காக சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments