Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் அணியில் 2 எம்.பி.க்கள் வருவார்கள்- ஷிண்டே அணி தகவலால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:07 IST)
எங்கள் அணியில் மேலும் இரண்டு எம்பிக்கள் வருவார்கள் என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து உத்தவ் தேவ் தாக்கரே அணியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
சிவசேனா கட்சியை கடந்த ஆண்டு இரண்டாக உடைந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து அந்த அணிக்கு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மேலும் இரண்டு எம்பிக்கள் தங்கள் அணிக்கு வருவார்கள் என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு தங்கள் அணிக்கு மேலும் சிலர் வர இருப்பதாகவும், குறிப்பாக இரண்டு எம்பிக்கள் எங்கள் அணீக்கு வருவார்கள் என்றும் சிவசேனா தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்த அறிவிப்பு உத்தவ் தேவ் தாக்கரே அணிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments