Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை கடித்த பாம்பு: பெற்றோர் மூட பழக்கத்தால் உயிரிழந்த சிறுமிகள்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:58 IST)
இரண்டு சிறுமிகளை பாம்பு கடித்த நிலையில் பெற்றோர் மூட பழக்கத்தால் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் நள்ளிரவில் இரண்டு சிறுமிகளை விஷப்பாம்பு கடித்தது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் செல்லாமல் சாமியாரிடம் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்
 
அந்த சாமியார் இரண்டு சிறுமிகளுக்கும் சிகிச்சை அளித்த நிலையில் 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.   2 சிறுமிகளையும் சாமியாரிடம் கொண்டு சென்றபோது அந்த சாமியார் சிறுமிகளை தலையில் துடைப்பத்தால் அடித்து மந்திரம் ஓதி சிகிச்சை அளித்ததாகவும் சிகிச்சை அளிக்காததால் அதன் பின்னர் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அதனால் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments