Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக அடுத்தடுத்த இரு ஏவுகணை சோதனைகள் வெற்றி: மத்திய அரசு

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (11:21 IST)
நாட்டில் முதல் முறையாக அடுத்தடுத்து 2 ஏவுகணை சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
அணு ஆயுதங்களை தாங்கி செய்யும் இந்தியாவின் பிரலே என்ற ஏவுகணை நேற்று சோதனை செய்யப்பட்டது என்பதும் அது வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று பிரலே ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்த நிலையில் இன்று ஒடிசாவில் 500 கிலோ மீட்டர் தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்பதும், இந்த ஏவுகணை சோதனையும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நாட்டில் முதல் முறையாக அடுத்தடுத்த 2 ஏவுகணை சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments