Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை இழந்த டிவிட்டர் நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (08:37 IST)
இந்திய ஒன்றிய அரசின் புதிய விதிகளை ஏற்க மறுத்த டிவிட்டர் நிறுவனம் சட்டப்பாதுகாப்பை இழந்துள்ளது.

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் விதமாக ஒன்றிய அரசு, சில திருத்த விதிகளைக் கொண்டு வந்தது. அதைப் பின்பற்ற டிவிட்டர் நிறுவனத்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும், அதை பின்பற்றவில்லை முடியாது என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டிவிட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு பயனாளர் எவரேனும் ட்விட்டரில் சட்டவிரோத மற்றும் ஆட்சேபத்திற்குரிய பதிவைப் பகிர்ந்தால் கூட ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பலர் அதற்கான பொறுப்பை ஏற்க நேரிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments