Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்புக்காக பட்டினி கிடந்த விவசாயி மரணம் – அதிர்ச்சி செய்தி!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (16:21 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்கு குணமாக வேண்டுமென வேண்டிக்கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர பகதராக இருந்தவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியான கிருஷ்ணா ராஜு. ட்ரம்ப்புக்கு ஆறடி  சிலை அமைத்து, தினமும் பூஜித்து வந்தார். இந்நிலையில் டர்ம்ப்புக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிவிக்கப்பட்டதில் இருந்து கிருஷ்ணா மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் நான்கைந்து நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் டர்ம்புக்காக வேண்டிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments