Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்புக்காக பட்டினி கிடந்த விவசாயி மரணம் – அதிர்ச்சி செய்தி!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (16:21 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்கு குணமாக வேண்டுமென வேண்டிக்கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர பகதராக இருந்தவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியான கிருஷ்ணா ராஜு. ட்ரம்ப்புக்கு ஆறடி  சிலை அமைத்து, தினமும் பூஜித்து வந்தார். இந்நிலையில் டர்ம்ப்புக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிவிக்கப்பட்டதில் இருந்து கிருஷ்ணா மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் நான்கைந்து நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் டர்ம்புக்காக வேண்டிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments