Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் போட்டோதானே.. போட்டுட்டா போச்சு! – டிஆர்எஸ் கட்சியினர் செய்த வேலை!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (13:30 IST)
பிரதமர் போட்டோ வைக்காதது குறித்து நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில் டிஆர்எஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டரில் பிரதமரின் படத்தை ஒட்டியது வைரலாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடையில் பிரதமரின் புகைப்படத்தை வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது குறித்து நேற்று தெலுங்கானா வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியபோது தெலுங்கானாவில் உள்ள கடைகளில் பாஜக தொண்டர்களால் வைக்கப்படும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் கிழிக்கப்படுகின்றன. 

ரேஷன் கடையில் பிரதமரின் புகைப்படம் வைக்காவிட்டால் நானே வருவேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறிப்பிட்டு கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், சிலிண்டர் விலையையும் குறிப்பிட்ட போஸ்டரை ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments