Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிழும் பாஜக ஆட்சி? நிலைநாற்ற வரப்போவது யார்??

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (11:49 IST)
மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்து வந்த நிலையில் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக பிரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபபெற்று வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த சுபாஷ்சந்திரா சிங், டிடி.ஹகோகிப் மற்றும் சாமுவேல் ஜின்டாய் ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
 
மணிப்பூரில் பாஜக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக குறைந்துள்ள நிலையில் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments