Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிழும் பாஜக ஆட்சி? நிலைநாற்ற வரப்போவது யார்??

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (11:49 IST)
மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்து வந்த நிலையில் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக பிரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபபெற்று வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த சுபாஷ்சந்திரா சிங், டிடி.ஹகோகிப் மற்றும் சாமுவேல் ஜின்டாய் ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
 
மணிப்பூரில் பாஜக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக குறைந்துள்ள நிலையில் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments